--> -->

கொட்டஹேனவில் வசிக்கும் பெண் ஒருவர் (59) மற்றும் இந்தியாவில் இருந்து திரும்பி வந்த ஒருவர் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு - டொக்டர் அனில் ஜாசிங்க

ஏப்ரல் 16, 2020