--> -->

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 321ஆக அதிகரிப்பு

ஏப்ரல் 22, 2020

இன்றைய தினம் மேலும் 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.