--> -->

நாட்டிலுள்ள இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிபடுத்த விஷேட ஜனாதிபதி செயலணி நியமிப்பு

ஏப்ரல் 27, 2020

முன்னாள் இலங்கை விமானப்படைதளபதி எயார் போஸ் மார்ஷல் மற்றும் மேல்மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலகவின் தலைமையிலான விஷேட ஜனாதிபதி செயலணி நியமிப்பு.