--> -->

நாட்டின் 21 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 8 மணிவரையில் தற்காலிகமாக இலகு படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நேரம் மே மாதம் முதலாம் திகதிவரை அமுலில் இருக்கும்.

ஏப்ரல் 28, 2020