--> -->

இன்று வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

மே 04, 2020