--> -->

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் இன்று காலை அடையாளம் காணப்பட்டதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.

மே 05, 2020