--> -->

இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து 320 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மே 12, 2020