--> -->

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 200 கடந்தது

மே 19, 2020

மேலும்15 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியதை அடுத்து வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.    

குணமடைந்த கடற்படை வீரர்கள் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி உட்படுத்தப்பட்டுள்ளனர்.