--> -->

நேற்று (மே 24) கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 24 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1141ஆக அதிகரித்துள்ளது. மேலும் 674 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மே 25, 2020