--> -->

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,558 அதிகரித்துள்ள அதே வேளை, சிகிச்சையின் பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 754 ஆக பதிவாகியுள்ளது.

மே 30, 2020