--> -->

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 21 பேர் இன்று (ஜூன் 7) அடையாளம் கானப்பட்டதை அடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்ற 941 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஜூன் 08, 2020