--> -->

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த 28 பேர் இன்று (ஜூன் 11) வெளியேரியதை அடுத்து பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடுதிரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1,150 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 11, 2020