--> -->

நாட்டில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (ஜூன் 25) அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,010 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 26, 2020