--> -->

நாட்டில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (ஜூன் 26) அடையாளம் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,014 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 27, 2020