--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,978 ஆக அதிகரித்துள்ளது. (ஒட் 21)

ஒக்டோபர் 22, 2020