--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 443 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,187 ஆக அதிகரித்துள்ளதுடன், (79 வயதுடைய நபர்) ஒருவர் உயிரிழந்தது என பதிவாகியது.(நவ 04)

நவம்பர் 05, 2020