--> -->

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நான்கு பேர் உய்ரிழந்துள்ளதுடன் ,தொற்றுக்குள்ளான மேலும் 458 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,967 ஆகவும் அதிகரித்துள்ளது.

நவம்பர் 25, 2020