--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மூன்று பேர் உய்ரிழந்துள்ளதுடன் ,தொற்றுக்குள்ளான மேலும் 559 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,027 ஆகவும் அதிகரித்துள்ளது.(நவம்பர் 26)

நவம்பர் 27, 2020