--> -->

இலங்கை விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு

ஜூன் 29, 2023


இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு "எயார் சீப் மார்ஷல் " எனும் பதவி உயர்வு 2023 ஜூன் 29ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் 18வது விமானப்படை தளபதியாக கடந்த 2022 நவம்பர் பொறுப்பேற்றுக் கொண்டார் அவர் 2023 ஜூன் 29ஆம் திகதி விமானப்படை தலைமையாகத்தில் இருந்து தனது பெருமதியான சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

நன்றி - www.airforce.lk