--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஐந்து பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 662 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,049 ஆகவும் அதிகரித்துள்ளது.(டிசம்பர் 18)

டிசம்பர் 19, 2020