--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக எட்டு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 763 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 53,075 ஆகவும் அதிகரித்துள்ளது. (ஜனவரி 17)

ஜனவரி 18, 2021