--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏழு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 237 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 96,186 ஆக அதிகரித்துள்ளது.(ஏப்ரல் 16)

ஏப்ரல் 17, 2021