--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இருபத்திரெண்டு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 1,896 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 123,233 ஆக அதிகரித்துள்ளது.(மே 08)

மே 09, 2021