--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இருபத்தி மூன்று பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,624 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 128,530 ஆக அதிகரித்துள்ளது.(மே 10)

மே 11, 2021