--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பதினெட்டு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,429 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 132,527 ஆக அதிகரித்துள்ளது.(மே 12)

மே 13, 2021