--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இருபத்தொன்பது பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,377 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 172,277ஆக அதிகரித்துள்ளது.(மே 26)

மே 27, 2021