--> -->

சேவா வனிதா பிரிவு தலைவி தமது கடமைகளை பொறுப்பேற்பு

மே 27, 2019

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சோனியா கோட்டகொட அவர்கள் தமது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது (மே,27) பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும், 2019 ம் ஆண்டுக்கான சேவா வனிதா பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.