--> -->

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

மே 12, 2022

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (மே 12) பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

விவரங்கள் பின்வருமாறு:

Courtesy - www.dmc.gov.lk