--> -->

நிலச்சரிவு எச்சரிக்கை

ஆகஸ்ட் 01, 2022

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (ஆகஸ்ட் 01) மாத்தறை, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இம்முன்னெச்சரிக்கை நாளை (ஆகஸ்ட் 2) காலை 1100 மணி வரை செல்லுபடியாகும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள பிரதேங்களும் அபாய நிலைகளும் பின்வருமாறு.