--> -->

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்த்தினால் விடுக்கப்பட்டுள்ள நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை

ஆகஸ்ட் 31, 2022

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) களுத்துறை, மாத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, இது இன்று (ஆகஸ்ட் 31) இரவு 0830 மணி வரை செல்லுபடியாகும்.

அபாய அறிக்கை விடப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அந்தந்த நிலைகள் பின்வருமாறு.